
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 29 : முத்துப்பேட்டை கொத்பா பள்ளியில் நேற்று 28.08 .2011 தேதியில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இனையதளம் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. அல்லாஹ்வின் உதவியால் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரியின் மின்சாரத்துறை இயக்குநர், ஜனாப். A.K.L.L. முஹம்மத் மன்சூர். IAS. அவர்கள், மற்றும் முத்துப்பேட்டை...

ஆகஸ்ட் 25 : பூரண சமத்துவமும் சகோதர மனப்பான்மையும் முஹம்மதியரிடையே திகள வேண்டும் என்ற உண்மையைத் தம் வாழ்க்கை வாயிலாக முஹம்மத் மெய்பித்துவிட்டார். அங்கே வேறுபாடு இல்லை; சாதி வேற்றுமை இல்லை, கொள்கை வேற்றுமை இல்லை, வர்ண வேறுபாடு இல்லை, பால் வேற்றுமையும் இல்லை. துருக்கி சுல்தான், ஆப்ரிக்காவின் அடிமை சந்தையில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த ஒருவனை விலைக்கு வாங்கி, அவனை கைவிலங்கிட்டு அழைத்து வரலாம். அந்த அடிமை முசல்மானாகி விட்டால், அவனுக்கு போதுமான தகுதியும் ஆற்றலும்...

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 24 : ஜமாலியா தெரு மர்ஹும் அப்துல் காசிம் அவர்களின் மகனும் முஹம்மத் அலி ஜின்னா, நாட்சிகுலம் TA .சலீம் ஆகியோரின் மாமனாரும் அப்துல் காசிம், ரியாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் மாகிய "A .ஹாஜா முஹைதீன்" அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். இன்ன லில்லாஹிவ இன்னாஹ் இளைகி ராஜிவூன். அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
அறிவிப்பவர்
A . அப்துல் காசிம்...

ஆகஸ்ட் 22: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இதுவரை நடைபெறாத நோன்பு திரோக்கும் நிகழ்ச்சியை K .N . ஆத்மநாதன் பெரிய பண்ணை ஜாம்பை-வடகாடு, R .S .வீர சேகரன் உப்பூர், P . பாலசுந்தரம் என மூன்று மாற்று மத சகோதரர்கள் நேற்று 21 .08 .2011 முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டையை சார்ந்த அனைத்து முஹல்லா நிர்வாகிகள், மற்றும் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாற்று மத...

ஆகஸ்ட் 21 : 565 சமஸ்தானங்களாக சிதறுண்டு நம்மவர்களிடையே ஒற்றுமையின்மை யால் நவடைந்து ஆங்கில ஏகாதிபத் தியத்திடம் அடிபணிந்து அத்தனை சமஸ்தானங்களுமே சுயநலத்திற்காகத் தன்மானத்தையும் நாட்டின் மண்,மானத்தையும் இழந்து நின்ற வேளையில்தான் சுதந்திர வேட்கையின் உதய ஞாயிறாக கி.பி. 1761ல் நவாப் ஹைதர் அலிகான் பகதூர் மைசூரின் ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பின் ஸ்ரீரங்கபட்டினம் என்னும் சிறு தீவுகள் இருந்த மைசூரின் புகழ் தென்னகமெங்கும் விரியத் தொடங்கியது.கி.பி.1782ல்...

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 20 : (Exclusive Muthupettai Express)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் 75 ஆயிரம் மக்கள்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் முஸ்லிம்களே வசிப்பது யாவரும் அறிந்ததே. எனினும் முத்துப்பேட்டை மக்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் (கேஸ்) வாங்குவதற்கு பல மணி நேரம் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்து காத்து கிடப்பது மிகப்பெரிய ஓர் துயரமாகத்தான் இருக்கிறது. எனினும் பக்கத்து ஊருகலான அதிராம்பட்டினம், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை,...

உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும்...