
முத்துப்பேட்டை,அக்டோபர் 31 : திருவாரூர் மாவட்டம் போலிஸ் சூப்பிரண்டு திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்திரவின் பேரிலும், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையிலும், முத்துப்பேட்டை போலிஸ் துணை சூப்பிரண்டு திரு.கோபி அவர்கள் தலைமையில் எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆறுமுகம் மற்றும் போலீசார் திரு.பாண்டி ஆகியோர் சத்திரம் என்ற இடத்தில் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி...

முத்துப்பேட்டை,அக்டோபர் 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த ஒன்றிய தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டயிட்டனர் அப்போது அதிக படியான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வின் ஒன்றிய செயலாளரும், வேட்பாலருமாகிய திரு.RKP .நடராஜன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . மேலும் துணைத் தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,வேட்பாலருமாகிய திரு.தெட்சனமூர்த்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்....

மதுரை,அக்டோபர் 30 : ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை BJP யின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் தேர்தலுக்காகவோ அல்லது தனிப்பட்ட அத்வானிக்காகவோ இந்த யாத்திரையை தான் தொடங்கவில்லை என்றும்,தேசிய அளவில் மக்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை ஆழ வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியாக...

முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அப்துல் வஹாப் அவர்கள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாப்.நாசர் அவர்கள் 5 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இதில் அனைத்து வார்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை செலுத்தினார்கள்.தொகுப்புரிபோர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர...

முத்துப்பேட்டை, அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மரைக்காயர் தெருவில் உள்ள கொத்பா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1432 துல்ஹாஜ் மாதம் 7 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 04 .11 .2011 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.ஆனால் இந்த பள்ளிவாயில் திறப்பதற்கு 1 அல்லது 2 மாதங்களாகும் என்று பள்ளியின் நிர்வாகத்தினர் சென்ற (குட்டியார்...

முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட திரு.கோ.அருணாசலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தனது பொறுப்பை ஏற்று பதவியில் அமர்ந்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று பெற்றி பெற்றதின் மூலம் முத்துப்பேட்டை மக்களுக்கு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பின்னர் பதிலளித்த அவர்,...

முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவில் ஷபீகா ஜிவல்லரி உரிமையாளர் ஜனாப்.ஹாஜமைதீன் அவர்கள் தனது குட்டியார் பள்ளி வாசல் எதிர்புறத்தில் உள்ள அவரது வீட்டை இடித்து புது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அப்போது கொத்தனார் வேலைகள் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள மது சுவர் தீடிரென்று இடிந்து பணியாட்கள் மேலே விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெருவிக்கப்...

முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு 1927 வாக்குகள் அளித்தமைக்கு தனது நன்றியை முத்துப்பேட்டை மக்களுக்கு தெருவிக்கும் விதம் நேற்று நன்றி தெருவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருதங்காவெலி, வெள்ளைக்குலத்தான்கரை, பேட்டை, தெற்குத் தெரு, மரைக்காயர் தெரு, பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர், புது காளியம்மன் கோவில் தெரு, செம்படவான் காடு, ஆ,நே,பள்ளி,...

முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளதுதான் பட்டறைக்குலம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன்பட்டு வந்தன. இதில் ஆண்,பெண் ஆகிய இருபாலரும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பட்டறைக்குலம் முத்துப்பேட்டை மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டை...

முத்துப்பேட்டை,அக்டோபர் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மிக சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களிடம் சென்று இது குறித்து கேட்டார். பின்னர் பதிலளித்த அவர்கள், அம்மாவாசை என்பதால் இன்று அனைவரும் காலை 5 மணியளவில் எழுந்து என்னை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, மங்களம் வாத்தியம் பாடி, பட்டாசுகளை வெடித்து, பலகாரம் இனிப்புகளை சாமிக்கு படைத்தது அனைத்து...

முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தமிழ் நாடு வானிலை ஆராய்ச்சியின் இயக்குநர் திரு.ரமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கேட்டதற்கு பதிலளித்த அவர், வடமேற்கு பருவமழை தற்பொழுது ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை...