முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை..








முத்துப்பேட்டை,அக்டோபர் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மிக சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களிடம் சென்று இது குறித்து கேட்டார். பின்னர் பதிலளித்த அவர்கள், அம்மாவாசை என்பதால் இன்று அனைவரும் காலை 5 மணியளவில் எழுந்து என்னை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, மங்களம் வாத்தியம் பாடி, பட்டாசுகளை வெடித்து, பலகாரம் இனிப்புகளை சாமிக்கு படைத்தது அனைத்து உறவினர்களுக்கும் பறுமாரிய சம்பவம் மிக சிறப்பாக இருந்தது என்றும், மேலும் இன்று தீபாவளி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் தெருவித்தார்கள். மேலும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் முத்துப்பேட்டை நண்பர்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் தங்களுடைய தீபாவளி நல்வாத்துக்களை தெருவித்துக்கொண்டார்கள். இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்,பெண், ஆகிய ஆனைவரும் தங்களுடைய குடுபத்தோடு பட்டாசுகளை வெடித்து சிறப்பாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு முத்துப்பேட்டையில் அதிகமாக பட்டாசுகள் விற்பனை செய்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெருவித்தார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், AKL .அப்துல் ரஹ்மான்,ASNS.அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)