முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

INTJ தலைமை அலுவலகத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் பெண்..!!

சென்னை, மார்ச் 31 : இஸ்லாமிய அழைப்பு பணியினை முதன்மை விசயமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிருஸ்தவ பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப். சையது இக்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு குர் ஆன் ஒன்றை வழங்கினார். source from : www.mttexpress.com,தொகுப்பு ரிப்போர்ட்டர் அபு பை...

முத்துப்பேட்டை கூட்டுறவு அங்காடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்...

முத்துப்பேட்டை,மார்ச் 30 ௦: முத்துப்பேட்டை அடுத்து பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்காடியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த மாதத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் இன்று பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்றது. அதில் மண்ணெண்ணை மாதத்திற்கு இரண்டு தடவை முன்னறிவிப்பு இல்லாமல் மண்ணெண்ணை வழங்குகிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாகி தள்ளு...

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!

பெங்களூர்,மார்ச் 30 ௦:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி...

பழனி பாபாவை பற்றிய ஓர் ஆவணப்படம் விரைவில், ஆளூர் ஷாநவாஸ் பேட்டி!

சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே...

முத்துப்பேட்டை SDPI -யின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்த வட்ட வழங்கல் அலுவலர்!

முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான...

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் இளம் பெண் கடத்தல்! பொது மக்கள் சாலைமறியல்!

முத்துப்பேட்டை, மார்ச் 19 : முத்துப்பேட்டை அடுத்து பெருகவாழ்ந்தான் காவல் சரகம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை அவர்களது மகள் மீனா (வயது 17) தனது உறவினருடன் தென்பரை கிராமத்துக்கு பஸ்ஸில் சென்றார். பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற போது தல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் தமிழ் நேசன் மற்றும் சிலர் காரில் மீனாவின் துணைக்கு வந்த பெண்ணை தாக்கிவிட்டு மீனாவை கடத்தி சென்று உள்ளனர். தகவல் அறிந்ததும் மீனாவின் தாய் செல்வி அண்ணாத்துரை...

முத்துப்பேட்டையில் போலி சிலிண்டர் விநியோகம்,வட்ட வழங்கல் அலுவலர் திடீர் சோதனை..

முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை...

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை விரைவில்! அமைச்சர் பழனிமாணிக்கம் பேட்டி

தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை ...

அகல ரயில் பாதை அமைக்க MMJ முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அலோசனை கூட்டம்.

முத்துப்பேட்டை, மார்ச் 17 : திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை அமைக்கக் கோரி பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் செவி சாய்க்காததால் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் MMJ . இவற்றை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த MMJ வின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டை முதல் காரைக்குடி வரை உள்ள...

துபாயில் உள்ள பிரபல "FIRST TECHNOLOGY " நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை.

துபாய்,மார்ச் 17 : FIRST TECHNOLOGY என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகிறது. 1 ) CIVIL ENGINEER (BE SIVIL) சம்பளம் திரகம் 3000 .2 ) CIVIL FOREMEN DIP (CIVIL) சம்பளம் திரகம் 3000 .3 ) TELECOM ENGINEER (BE , ECE ). சம்பளம் திரகம் 3000 . 4 ) TELECOME TECHNICIAN சம்பளம் திரகம் 3000. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 .03 .2012 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. எனவே இந்த பணிகளில் சேர விற்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு...

மவுத்து அறிவிப்பு: "M .அன்வருதீன்"

முத்துப்பேட்டை, மார்ச் 16 : கல்கேனித் தெரு மர்ஹும் SM. இபுராஹீம் அவர்களின் மகனும், பாலாவை MM .காதர் முஹைதீன் அவர்களின் மருமகனும், M .அன்சாரி, M .அப்துல் ரசாக் ஆகியோரின் சகோதரரும், பாலாவ KM .சேக் முஹம்மது அவர்களின் சம்மந்தியும், செல்லாப்ப என்கிற S .காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், MTKM . ஹமீது சுல்தான் KM .முஹம்மது இபுராஹீம், PKM . அப்துல் ரஹ்மான், RA . மீரா உசேன் ஆகியோரின் சகலையும், MMK .சேக் முஹைதீன், MMK . கமால் முஹைதீன் ஆகியோரின் மச்சானும்,...

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ம.ம.க வின் மாபெரும் ஆர்பாட்டம்!!!

முத்துப்பேட்டை,மார்ச் 15 : முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் தமிழக அரசு அரிவித்த 4 மணி நேரத்திற்கு மேல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை, HP, கேஸ் நிறுவனத்தின் முறையற்ற பராமரிப்பை கண்டித்தும், முத்துப்பேட்டை நகரங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க பேரூராட்சி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த...

மவுத்து அறிவிப்பு: " அப்துல் சலாம்"

முத்துப்பேட்டை, மார்ச் 12 : குத்பா பள்ளி தெரு மர்ஹும் SM . சேக்கா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் டீக்கடை அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், NS . சகாப்தீன் NS . ஷேக் அப்துல் காதர், NS . ஹாஜா, மர்ஹும் NS . நாகூர் பிச்சை, NS .சுல்தான் ஆகியோரின் தம்பியும் மாகிய அப்துல் சலாம் அவர்கள் இன்று மதியம் 1 .45 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 .மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் கபரஸ்தானில்...

த.மு.மு.க. தலைவர் KS.ரிபாயி அவர்களை சிறையில் சந்தித்த INTJ நிர்வாகிகள்

சென்னை, மார்ச் 11 : த.மு.மு.க வின் தலைவர் ஜனாப் கே.எஸ். ரிபாயி அவர்கள் புழல் சிறையில் இருக்கும் இவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜனாப். S.M . பாக்கர், துணைத்தலைவர் M .I .முஹம்மது முனீர், திருவள்ளூர் மாவட்டம் தலைவர் வேலூர் இப்ராஹீம், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த INTJ தலைவர் ஜனாப். S .M . பாக்கர் அவர்கள் சகோதரர் ரிபாயி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும், மேலும்...

முத்துப்பேட்டை கவுன்சிலர் சாக்கடை கலந்த குடிநீருடன் வந்ததால் பரபரப்பு!!!

முத்துப்பேட்டை, மார்ச் 11 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் புரங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுபாடு பெரும் அளவில் உள்ளது. சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டால் வர்த்தகம், தொழில், அரசு அலுவலக பணிகள் பெரிதளவு பாதிப்புகள் ஏற்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, அதன் வகையில் முத்துப்பேட்டை நகருக்கு வரும் கொள்ளிடம் குடிநீரை சேமித்து வைக்க...

மதுவை ஒலிக்க முஸ்லிம் பெண்கள் எடுத்த அவதாராம், மிரண்டு போன தமிழகம்..!!

சென்னை,மார்ச் 08 : நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும்...

சவுதி அரேபியாவில் உள்ள AL-RASHED FOODS நிறுவனத்திருக்கு ஆட்கள் தேவை..

சவுதி அரேபியா, மார்ச் 06 : சவுதி அராபியாவில் உள்ள பிரபல AL - RASHED FOODS .CO என்ற நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது:1) DATA BASE ADMINISTRATION - சம்பளம் ரியால், 4,000.2) Accountant - சம்பளம் ரியால்,2000.3) Store Keeper - சம்பளம் ரியால்,1800.4) Electrical Supervicer - சம்பளம் ரியால்,2500 இதில் சேர குறைந்தது 2 வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இந்த பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் வருகிற மார்ச் 12...

முத்துப்பேட்டையில் பாகற்காய் தோற்றத்தில் முருங்கக்காய்!!!

முத்துப்பேட்டை, மார்ச் 06: முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டு முன்னால் கவுன்சிலர் மு. ரசூல் பீவி வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் காய்த்த சில முருங்கைக்காய்கள் பாகக்காய் போன்று காணப்படுகின்றன. இதனை அப்பகுதி மக்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். source from: www.mttexpress.comதொகுப்புரிப்போர்ட்டர் இலியாஸ், முஹைதீன் பிச...

ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !

நெல்லை, மார்ச் 05 : நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும்தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கைஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்...

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்.

வாஷிங்டன், மார்ச் 02 : ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க செனட்டர்களுடன் நடத்திய சந்திப்பில் ஹிலாரி இதனை தெரிவித்தார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்நாடுகளுக்கு...

முத்துப்பேட்டையில் மேலும் ஓர் அதிசயம்.!! முயல் உருவ உருளைக்கிழங்கு..

முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள திரு.செந்தில் குமார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு காய்கறிகள் வெளிஊரிலிருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர். நேற்று அவர் காய்கறி கடைக்கு வந்த உருளைக்கிழங்கு மூட்டையை பிரித்த போது அதில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. பிறகு அவற்றை பார்த்தபோது அசல் முயல் குட்டியைப்போல் உருவம் காணப்பட்டது. எனவே இதனை மக்கள் வேடிக்கையுடன்...

முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!!

முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை திருத்துறைப்பூண்டியிலிருந்து இன்டன் கேஸ் சிலிண்டர்கள் மரியா கேஸ் நிறுவனம் சப்பளை செய்து வருகிறது. சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதாவது லாரியில் வந்து சிலிண்டர்களை சப்பளை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள், இடைத்தரகர்கள் தொந்தரவு என மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. என்று...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)