முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முஸ்லிம்கள் வபாத்தாவதற்க்கு கவலை வெளியிட்ட ஒசாமா பின்லேடன்..


வாஷிங்டன், மே, 04 : அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டுகள் நிறைவடையும் நிலையில், ஒசாமா அரேபிய மொழியில் கைப்பட எழுதிய கடிதங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல் கய்தா அமைப்பு ராணுவத்தை குறி வைத்து செய்யும் தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், தாக்குதல் நடத்தும் போது முஸ்லிம்கள் சாகாமல் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும், அல்கய்தா அமைப்பினருக்கு ஒசாமா கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி - தினமணி

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)