முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி: "A. முஹம்மது முஸ்தாக், B. செய்து அலி பாத்திமா"

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31: ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 21, 29.08.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை SKM தெரு ஜனாப். மர்ஹூம். கு.மு.அப்துல் ஹமீது  அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A. முஹம்மது முஸ்தாக், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம், மேலத் தெரு ஜனாப்.   B. பகுருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச் செல்வி  செய்து அலி பாத்திமா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய...

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "சாகுல் ஹமீது M.Com" அழைப்பு...

முத்துப்பேட்டை,ஆகஸ்ட்28: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது. எனவே எனது  உற்றார்,...

மெளத்து அறிவிப்பு: "செய்து அலி பாத்திமா"

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, அச்சக்காரவாடி சந்து, தெற்குத் தெரு மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், தண்டையா காதர் முஹைதீன் அவர்களின் மனைவியும், வெள்ளைத்துரை என்கிற ஹாஜா முஹைதீன் அவர்களின் தாயாரும், சாகுல் ஹமீது, அன்வர் இபுறாஹீம், ஆகியோரின் பெரிய தாயாரும், சர்புதீன் அவர்களின் அண்ணன் மனைவியும், ஹாபீப்கான் சகோதரர்களின் மாமியும், முஹம்மது யாசின், சாதிக் பாட்சா, முஜுபுர் ரஹ்மான், A. சாதிக் பாட்சா ஆகியோரின்...

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் : வியாபாரிகள் உண்ணாவிரத முயற்சி...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிக்கபட்ட கடைகள் 100க்கும் மேற்பட்ட பேரூராட்சி அனுமதித்த ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சி அனுமதியுடன் செயல்படும் பத்து கடைக ளை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வியாபாரிகள் மறுத்து பதில் நோட்டீஸ் அனுப்பினர். சென்ற வாரம் பேரூராட்சி...

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அன்னை கல்லூரி மாணவர்கள் கோரிக்கை..

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டை லகூன் தீவு பகுதியில் அமைந்து உள்ள அலையாத்தி காடு 12 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பசுமை நிறைந்து அமைந்துள்ளது. உலக நாடே வியக்கும் அளவுக்கு இயற்கை அழகு படைத்த இந்த அற்புத காட்டை காண ஏராளமான மக்கள் தினந்தோறும் வருவது இப்பகுதிக்கு பெருமையை சேர்ந்துள்ளது. இந்த காட்டில் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து இதனின் பெருமையை உணர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் கோவிலாச்சேரியில் உள்ள அன்னைக் கல்லூரியின் மாணவ,...

அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டக் கோரி முத்துப்பேட்டை அருகே இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சாலை மறியல்.

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை அடுத்து எடையூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கொரியும் கொற்கை பள்ளியில் மாணவர் விடுதி கட்டித்தர்க்கொரியும் சாலை மறியல் போராட்டம் இளைஞர் பெருமன்ற முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் உமேஷ்மாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய...

மௌத்து அறிவிப்பு: "சபூரா அம்மாள்"

முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை குட்டியார்பள்ளிதெரு, மர்ஹூம் P.M.முகம்மது ஹமீது அவர்களின் மனைவியும், A.அப்துல் மஜீது,V.A. ஹாஜா துல்கர்ணை, அவர்களின் மாமியாரும் M.அனீஸ் அஹமது, M.ஜியாவுதீன், A. அலீப் அஹமது,K. சதாம் உசேன், K.ஆதில் அஹமது, A. முகம்மது ரபீக், A. ஆரிப் ரஹ்மத்துல்லா, A. முஸ்தாக் அஹமது,V.A.H. அப்துல் சலீம், V.A.H. ரியாஸ் அஹமது, V.A.H. சபீர் அஹமது, V.A.H. அசாருதீன், அவர்களின் பாட்டியாரும் மர்ஹூம் P.M.முகம்மது முகைதீன்,...

SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்த காட்சி

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 22: SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்து இருந்தனர். நோன்பு பெருநாள் அன்று பாசிச கும்பலால் பெருநாளை சீர்குலைக்கும் வகையில் மத கலவரத்தை தூண்டி இதற்கு காவலர்களும் துணை போகும் வகையில் அப்பாவி மக்களை காவல்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து திருவாரூர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க கேட்டுக்கொண்டது. அதுமட்டுமின்றி...

டாக்டர் அப்துல்லாஹ் மரணம் தரும் படிப்பினை!செங்கிஸ்கான்

மருத்துவ மனையில் டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசனின் இறுதித் தருணங்கள் ! ஞாயிறு அன்று காலையில் நண்பர் இப்ராகிம் காசிம் அவர்கள் மும்பையில் இருந்து போன் செய்து செங்கிஸ் கான் பாய் நாம் நினைத்தது போல் நடந்து விட்டது ! டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கிறார் என அவரது மகன் வளவனிடம் நான் பேசினேன் அவரது உடலை நம்மிடம் தர மாட்டார்களாம் இது பற்றி அனைத்து அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள் ! நான் உடனே மும்பையில் இருந்து இரவுக்குள்...

தௌபீக் சுல்தானா கற்பழிப்பு பற்றி முத்துப்பேட்டை வித்தக கவிஞர் பஷீர் :

எல்லோர் நினைவிலும் நீயே நீங்கா இடம் பிடித்து விட்டாய் தாயேமுகநூல் முழுக்க உன் படம் உனக்காக கையேந்தி நிற்கிறது என் சமூகம் இறைவனிடம் என்ன நினைத்தாயோ நீ கொலை ஆனா போதுசின்ன பில்லைடி உனக்கு என்ன தெரியும் சூது வாதுஇந்த நேரத்தில் வர மாட்டனா ஒரு பாய்என்று கொலை ஆனபோது நீ நினத்து இருப்பாய்என் தங்கமே ஒத்தன் கண்ணுலையும் படளையடாநீ கதறி அழுதும் கூட அந்த வேசி மகன் உன்னை விடலையடாபள்ளி சென்று படித்து வந்துவிளையாடுவாய் பல்லான் குழியில்பல்லாண்டு வாழ...

அதிகாலையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: தமுமக வினரின் போராட்டத்தால் பரபரப்பு...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டையில் தேர்வுநிலை பேரூராட்சியில் அலுவலகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக நாகராஜ் என்பவர் பொறுப்பேற்றார் . திடீரென்றுபணியில் இருக்கும்பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார். காரணம் அலுவலக நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்ததாலும், வரவு - செலவு கணக்கில் தணிக்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பொறுப்பு...

திருச்சியில் பாசிச தீவிரவாதத்திற்கு பலியான 8–ம் வகுப்பு மாணவி! தௌபீக் சுல்தானா ..

திருச்சி, ஆகஸ்ட் 16: திருச்சியில் ரெயில்வே தண்டவாளத்தில் 8–ம் வகுப்பு மாணவி உடல் துண்டாகி பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபுனிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13) ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு...

முத்துப்பேட்டை பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரதின கொண்டாட்டம். ரசூல் பீவி கொடி ஏற்றினார்.

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 67- வது சுதந்திரதின விழா இன்று நடைபெற்றது. முத்துப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோவில் நிர்வாகி அதிகாரி இளங்கோ, அரிமா மாவட்ட தலைவர் டாக்டர். இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். தேசியக் கொடியை முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்...

முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி.!!! அப்துல் ரஹ்மான் எம்.பி. கண்டனம்...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டையில் பெருநாள் தொழுகையின் போது முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அறிக்கை பின்வருமாறு: முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது பா.ஜ.க இளைஞரணி மாநில பொருப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)