முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற தமுமுக -மமக பொதுகுழு :ஏராளமானோர் பங்கேற்பு !!





திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் தமுமுக & மமக நகர பொதுக்குழு கூட்டம் நெய்னா முகம்மது நகர தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது மற்றும் முஜீபுர் ரஹ்மான் மாவட்ட தலைவர் தமுமுக,முகம்மது அலீம் மாவட்ட துணை தலைவர் தமுமுக ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது.

நகர தலைவர் தமுமுக:நெய்னா முகம்மது
நகர துணை தலைவர் : முகம்மது யாசீன்
நகர செயலாளர் தமுமுக:NMM.சீமான்
நகர துணை செயலாளர் தமுமுக : முகம்மது யூனுஸ்
நகர துணை செயலாளர் தமுமுக : நிசார் அகமது
நகர செயலாளர் மமக : வழக்கிறஞர்.தீன் முகம்மது
நகர துணை செயலாளர் மமக : முகம்மது சிராஜ்
நகர துணை செயலாளர் மமக : முகம்மது நியாஸ்
நகர மருத்துவ அணி செயலாளர் : முகம்மது நபீல்
நகர வர்த்தக அணி செயலாளர் மமக : அப்துல்லாஹ்
நகர மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது தாரிக்
நகர துணை மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது ஜுபைர்
மாணவர் இந்தியா நகர செயலாளர் : ரோஸ்லான்
நகர தொண்டர் அணி செயலாளர் தமுமுக: தர்ஜீத் அகமது
இக்கூட்டத்தில் ஜெகபர் சாதிக் தமுமுக ஒன்றிய செயலாளர்,முகம்மது பைசல் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர்,சம்சுதீன் முன்னால் நகர தலைவர்,கத்தார் நிஜாம்,கத்தார் தமுமுக நிர்வாகி ஹாமீம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

தீர்மானம் 1 :

மத்திய அரசு அறிவித்த ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 2 :

அப்பாவி பாலஸ்தீன் மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக மத்திய அரசே தலையிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன .
செய்தி :வழக்கறிஞர் .தீன் முஹம்மது

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)