10:20 AM

நம்மை ஆதரிக்கும் பல்வேறு வணிக பெருமக்கள் ,தொழிலதிபர்கள் ,வியாபாரிகள் ஆகியோரின் தொடர் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று இன்ஷாஅல்லாஹ் விரைவில் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தில் விளம்பர பகுதியை கொண்டு வர உள்ளோம்.இதில் அனைத்து தொழில் சார்ந்த விளம்பரங்கள் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ,அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் விளம்பரங்கள் ,உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களும் இடம் பெற உள்ளது .விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்...
3:43 PM

...
7:38 PM
தஞ்சாவூரில் வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணை நான்கு அயோக்கியர்கள் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த முழு விவரங்கள் பின் வருமாறு....
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத், இவருடைய மகள் பானு (32) மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை குடும்பம்)
இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட காமவெறியர்கள் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில்...
3:51 PM

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா ஆவணப் பட வெளியீடு
நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனி RKV ஸ்டுடியோ வில் எழுச்சியுடன்
நடைபெற்றது!
ஆறு மணி முதல் மக்கள் வந்து குவியத் தொடங்கி மஹ்ரிபு தொழுகையை கூட்டாக அங்கேயே நிறைவேற்றிய பின்னால் நிகழ்ச்சி துவங்கியது!
அரங்கம் நிரம்பி கூடுதல் இருக்கைகள் போடப்பட்டும் போதாமல் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கொண்டே பார்த்தனர்!
...
1:31 PM
.jpg)
இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் கொய்யா கார்ஸ் எனப்படும் ஓர் புதிய கார் ஷோரூம் விரைவில் உதயமாக உள்ளது .முத்துப்பேட்டை ஆலங்காடு ECR அருகே திறக்கப்பட உள்ள கொய்யா கார்ஸ் ஷோரூம்,திறப்பு விழாவிற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன .
இது தொடர்பாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்திற்கு பேட்டியளித்த கொய்யா கார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும்...
9:18 PM

முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது .பின்னர் முத்துப்பேட்டையில் ராசிக்பரீத் மற்றும் நவாஸ்கான் ஆகியோருக்கு சொந்தமான களஞ்சியம் ரெடிமேட்ஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி சேதப்படுத்த முயற்சித்தனர் .
இதனை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துப்பேட்டை வர்த்தகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர் .இதனால் முத்துப்பேட்டையில் அனைத்துகடைகளும்...