
முத்துப்பேட்டை, நவம்பர் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தில் கடும் மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நகர தலைவர் அண்ணன் சம்சுதீன் தலைமையில் சென்று நேரில் பார்வையிட்டனர். அதன் பின் முத்துப்பேட்டை திரும்பிய தமுமுகவினர் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் (ப்ரெட்,பிஸ்கெட்,பால் பவுடர்) மற்றும் பணம் ஆகியவைகளை திரட்டிக்கொண்டு மீண்டும் இரவு நேரம் என்று பாராமல் நகர...
1:23 PM

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட முஸ்லிம்கள்!!
தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாம்!!
இதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது!!
பொய்யய்யே திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மையாக்கி விடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை பின்பற்றிமுஸ்லிம்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட பொய்கள் ஏராளம்!!
இது அனைத்தயும் உடைத்து எறிந்து பொய்யை அம்பலப்படுத்தி
உண்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட தவ்ஹித்ஜமாத் எடுத்த திட்டம்தான்
""தீவிரவாதத்திற்கு...
1:25 PM

முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மிக அற்புதமாக நடைபெற்றது .சரியாக மாலை 6:30 மணிக்கு புதுப்பள்ளி இமாமின் கிராஅத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது .
அதனை தொடர்ந்து பைத்துல் மால் நிர்வாகி சலீம் பைத்துல் மாலின் அவசியம் குறித்து விளக்கி பேசினார் .பின்னர் முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஜமாஅத் நிர்வாகிகள் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி பேசினர் .
இதனை...