
முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை அடுத்த விளாங்காடு கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளி வளாகத்துக்குள்
அந்த கிராம மக்களுக்கு விணியோகிக்கப்படும் குடிநீர்; டேங்கும் உள்ளது. அதனை
அதே பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ஆப்ரேட்டர் தமிழ்மாறன் இயக்கி
வருகிறார். தினமும் மின் மோட்டார் மூலம் தண்ணீரை டேங்கிலில் ஏற்றி பின்னர்
குடிநீர் டேங்கிலிருந்து தண்ணீரை திறந்து விடும் தமிழ்மாறன் தண்ணீரை
நிறுத்த வருவதில்லை....

காத்தான்குடி, ஜனவரி 14/15: எனது இனிய நண்பர்களே,சகோதரர்களே புகைப்படத்தில்
இருப்பவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை "லத்தீபா
அப்துல் ஹமீட்" சுகவீனமுற்று மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் ஆறு நாட்களாக சுய நினைவின்றி இருக்கிறார்கள்
இவர்கள் இரண்டு பிள்ளைகளின் தாயும் கூட அன்னார் குணமடைந்து
தேகஆரோக்கியத்துடன் நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை ஐவேளை
தொழுகையிலும்,தஹஜ்ஜத்திலும் பிராத்திக்குமாறு பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்....

பிரான்ஸில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை
முஸ்லிம் விரோதிகள் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை
வளர்ப்பதர்கு கருவியாக பயன்படுத்திவரும் நிலையில்
ஜெர்மன் நாட்டை சார்ந்த அனைத்து மத மக்களும் ஒன்று திரண்டு பிரனாஸ் தாக்குதலுக்கும் இஸ்லாத்திர்கும் முஸ்லிம்களுக்கும்
எந்த தொடர்ப்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கிழக்கு ஜெர்மனில் உள்ள
டிரெஸ்டென் (DRESDEN) நகரில் மிக பெரிய பேரணி ஒன்றை நடத்தினர.
இந்த பேரணியில்...

முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் கடந்த 4
வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்
வெள்ளைகுளம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை சாலை இருப்பக்கமும் கழிவு
நீர் வடிக்கால் கட்ட நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதிரடியாக அன்றே தினமே
பணிகள் துவங்கியது. இரவு பகல் பாராமல் பணிகளை துவக்கிய பேரூராட்சி
நிர்வாகம் என்ன காரணமோ பணியை பாதியில் நிறுத்தினர். அதனால் பணிகள் முழுமை
பெறாமல் ஆங்காங்கே...
.jpg)
முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆஸாத்நகர், மர்ஹூம் K.M. சுலைமான் அவர்களின் மகனாரும் K.M.S.சலீம் அவர்களின் சகோதரரும்மான, K.M.S.ஜாகிர் உசேன்
இன்று (13-1-2015) மாலை 5 மணியழவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா நேற்று ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் கபுர் வாழ்க்கைக்கும் மறுமைக்கும்
அல்லாஹ்விடம் துவாச்செய்யுங்கள்.
...

தேனீ, ஜனவரி 11/15: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு ஜனவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பொதுக் குழுவில் துவக்கவுரையாற்றிய மாநில தலைவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து கோடிட்டுக்காட்டினார். பின்பு தேசிய செயற்குழு உறுப்பினர்
வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் அவர்கள்...

சென்னை, ஜனவரி 08/15: கீழக்கரையை சேர்ந்த ETA ASCAN, நிறுவனத்தின் உரிமையாளரும், கிரசெண்ட் கல்லூரியின் உரிமையாளரும் ஜனாப்.B.S.A. அப்துல் ரஹ்மான்"அவர்கள் நேற்று (7.01.2015) மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் மவுத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், இமாம்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர். அதில் VC.கட்சியின்...

முத்துப்பேட்டை, ஜனவரி 05/15: முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 150 -க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தர்காவை தாக்குதல் நடத்தியபோது முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தனி ஆளாய் நின்று உயிரை பெரிது படுத்தாமல் துணிந்து திருப்பி தாக்கி வன்முறை கும்பலை சேர்ந்த அனைவரையும் திருப்பி விரட்டியடித்தார். அதனால் மேலும் பெரிய சம்பவங்கள் தடுக்கப்பட்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவருக்கு...

முத்துப்பேட்டை, ஜனவரி 04: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த K.முஹம்மது முஹைதீன் அவர்களின் திருமண விழா கடந்த 25-12-2014 அன்று குத்பா பள்ளிவாசலில் மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .இவர்கள் ஈருலகிலும் வெற்றி பெற முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மனமார வாழ்த்துகிறது.
மணமகனை வாழ்த்த :0091--999 44 34 8...