முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை,

முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது முதலில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ராமமூர்த்தி: கடந்த 23-ம் தேதி அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டது கண்டணத்துக்குரியது என்றார். அடுத்ததாக தி.மு.க...

முத்துப்பேட்டை அருகே கேஸ் விநியோகத்தை இடம் மாற்றம் செய்ததை கண்டித்து நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகள் சமரச பேச்சால் வாபஸ்.

முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்திலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் ஆயிரக்கணக்கான அரசு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி கேஸ் விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டர் பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் தனி கேஸ் விநியோகஸ்தர் நியமணம் செய்யப்பட்டதால் இங்குள்ள குன்னலூர் பகுதி வாடிக்கையாளர்களையும் கேஸ் நிறுவனம் முத்துப்பேட்டையில் பெற மற்றம்...

முத்துப்பேட்டையில் எதிர்ப்பார்த்து காலத்தாமதமாக கூட்டம் துவங்கியதால் மயங்கி விழுந்த மூதாட்டி.

முத்துப்பேட்டை, பிப்ரவரி/26/2015முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மக்கள் நேற்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வ சுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 105 பேருக்கு கல்வி கடன், 25 பேருக்கு பட்டா மாற்றுதல், 55 பேருக்கு புதிய ரேசன் கார்;டு, 2 பேருக்கு...

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல்...

புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும்...

முத்துப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து. 4 வீடுகள், வைக்கோல் போர் எறிந்து சாம்பல் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பார்வையிட்டார்.

முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் திருவாசல் மேடு புதுத்தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கே உள்ள குடியிருப்பு பகுதியில் செல்லும் உயர மின் விளக்கு கம்பிகள் தாழ்வாக கூறை வீடுகளை உரசியவாறு செல்கிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகைய்யன்(65) என்பவரது கூறை வீட்டின் மேல் ஒன்றோடு ஒன்று மின் கம்பி உரசியதால் அதிலிருந்து ஏற்பட்ட நெருப்பு பொறி வழுந்து தீ பற்றி எறிந்தது. இதனை கண்ட மக்கள்...

டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த செயல்அலுவலர்!

முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை தொழில் அதிபர் ஹைதர் அலிக்கு சமீபத்தில் ஐரோப்பிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து முத்துப்பேட்டைக்கு திரும்பிய அவருக்கு பல்வேறு அமைப்புகள் வரவேற்ப்பு அளித்து வரவேற்றனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி டாக்டர் பட்டம் பெற்ற ஹைதர் அலியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவரிடம் செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி...

முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.

முத்துப்பேட்டை, பிப்ரவரி 25/2015: முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MLA.,அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்..... ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்...

ஆர்.எஸ்.எஸ் நிருவாகியை சந்தித்து கேள்வி கேட்ட உலமா !!பதில் சொல்லாமல் தவித்த காவி டவுசர்...!!!

உபி: பிப்ரவரி/19/15: உத்திரபிரதேசம்கான்பூரில் நேற்று உலமா கவுன்சில் பொது செயலாளர் முஹம்மது சலிஸ் அவர்கள் பேட்டி அளித்தார் இதில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிருவாகி இந்திறேச்சி அவர்களை அவர் அலுவலத்தில் நேரில் பார்த்து ஆறு கேள்விகளை கேட்டோம் !! 1.இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஒரு இந்து நாடாக கருதுகிறதா...?? 2.இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர் எஸ் எஸ் தாயரித்து இருக்கிறதா...?? 3.இந்து நாடு இந்து மத நூலின் படி அமையுமா அல்லது...

ஐரோப்பியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு நேற்று பல்வேறு அமைப்பினர் வரவேற்பு.

முத்துப்பேட்டை: பிப்ரவரி 19/15: முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. மேலும் இவரது அல்மஹா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகிறார், இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு...

இறையில்லம் அமைய உதவிடுவீர்!!!

பிப்ரவரி/19/15: காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதி இஸ்லாமியர் அதிகம் குடியேறும் பகுதிகளில் ஒன்று.இப்பகுதி இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்க கடமையை நிறைவேற்றும் பொருட்டு,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கானத்தூர் கிளை 1800 சதுரஅடி கொண்ட நிலத்தை ரூ:55,00,000(ஐம்பத்தைந்து லட்சம்)விலை பேசப்பட்டு முன் பணமாக ரூ:5,00,000(ஐந்து லட்சம்)கொடுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டிடப்பணிக்கான செலவு உட்பட ஒரு சதுர அடிக்கு ரூ:5500 என...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)