முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அரசர் குளம் மின்கம்பி குறித்த ம.ம.க. புகார்! நிறைவேற்றிய மின்சார வாரியம்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 09 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பல ஆண்டுகாலமாக குட்டியர் பள்ளி முஹல்லாவிருக்கு சொந்தமான அரசர் குலம் இருந்து வருகின்றது. இந்த குலத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்த கூடிய ஒரு குலமாக இன்றுவரை திகழ்கிறது. எனவே இக்குளத்தில் குளிக்கும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் மின்னழுத்த உயர் (HP) என்ற லயன் கம்பி அக்குலத்தின் நடுவே கடந்து செல்வதால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக மின்சாரதுறை உயர் அதிகாரிகளுக்கு தா.மு.மு.க. மற்றும் ம.ம.க வின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஜனாப். ஜெகபர் சாதிக் என்பவர் பல முறை மனுக்களை அனுப்பி உள்ளார். அதன் விளைவாக மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் இதற்கு தேவையான தடவாள பொருட்கள் அனைத்தும் பெறப்பட்டு விரைவில் பனி செய்து முடிக்கப்படும் என மனுதாரருக்கு மின்சாரத்துறை கடிதத்தின் மூலம் அனுப்பப்பட்ட மனுவின் விபரம் பின் வருமாறு.

Source from muthupettaiexpress
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)