முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆர்.எஸ்.எஸ். தனது கிளைகலை ஐ.ஐ.டி,மற்றும் ஐ.ஐ.எம்.களில் விரிவாக்க திட்டம்!!!


மும்பை,அக்டோபர் 19 : ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,அச்ன்ஸ்.அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா

1 comments:

  1. பன்றிகள் இனம் பெருகினாலும் அனைவராலும் வெறுக்கப்பட்டவை.
    அல்லாஹ்வின் உதவியால் வளர்ச்சி இருக்காது. குறைவாகத்தான்
    உலகில் இருக்கும்.
    இந்த பன்றி இனத்தைப்போல் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்கள்
    பல கிளைகளில் செயல்பட்டாலும் அல்லாஹ்வின் கோபத்தால் நாசாமாகி
    நஷ்டங்களை சந்தித்து நலிவடைந்து தோல்வியை சுவைத்து பேரழிவு மூலம்
    இந்த மத வெறியர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

    உலகில் ஆடு, மாட்டின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் மக்களின் உணவின்
    தேவைகளுக்காக அறுக்கப்படுகிறது. அப்படி அறுப்பதினால் இதன் வளர்ச்சி
    மங்கிவிடும் என்பது உண்மை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தால் இதன்
    வளர்ச்சி ஆச்சரியப்படும் அளவிற்கு உலகில் அதிகமான அளவிற்கு காணப்படுகிறது.
    அதுபோல நமது முஸ்லிம் சமுதாய மக்களின் வளர்ச்சி குறைவாக தோற்றமளித்தாலும்
    நமது செயல்பாடு நிறைவாகவே இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...!

    நம் சமுதாயத்தின் மீது பரக்கத்தையும், அவனது பேரருளையும் கொடுத்துக்
    கொண்டியிருக்கிறான் என்பது உண்மை. சற்று சிந்தியுங்கள் அல்லாஹ்வின் உதவியால்
    பல விஷயங்கள் நமக்கு புலப்படும்.

    ஆகவே இவர்களை கண்டு நாம் அச்சப்பட வேண்டாம். அல்லாஹ்வின் உதவியால் நாம்
    நமது கடமையை சரிவர செய்தால் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்க்கைக்கு
    எது தேவையோ அதை பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம். கோழைகளை
    கண்டு நாமும் கோழைகளாக வாழவேண்டாம்.

    தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு இறைவனின் வேத வசனமும், முஹம்மது நபி ஸல் (அலை)
    அவர்களின் பொன்மொழிகளும் போதுமானதாக இருக்கிறது. நமது அச்சத்தை தவிர்ப்பதற்கும்,
    தைரியமாக வாழ்வதற்கும், பலவிளக்கங்கள் நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் இவர்களை
    கண்டு அச்சப்படவேண்டும்.

    இன்ஷா அல்லாஹ்! தொழுகையை கொண்டும், பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்வின் உதவியால்
    நாம் அனைவரும் வெற்றிப்பெறுவோம்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)