முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரிக்க களப்பணியில் SDPI !!!


முத்துப்பேட்டை, அக்டபேர் 15 : இன்று காலை 10 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் எதிர்புறத்திலிருந்து பெரிய கடைதெரு பழைய பேருந்து நிலையம் வழியாக ஆசாத் நகர் வரை மிகப் பெரிய ச்ட்பி செயல் வீரர்களும் ஆதரவாளர்களும் கொண்ட மாபெரும் ஊட்டு சேகரிப்பு நடைபெற இருக்கின்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் தப்ரே ஆழம் பாதுஷா அவர்கள், தற்போது இந்துக்கள் மத்தியிலும், முஸ்லிம்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், தலித்தவர் மத்தியிலும் ச்ட்பி இந் பனி மிகப் பெரிய எதிர்பார்ப்பையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்றும், நாங்கள் மக்களிடம் நடந்து கொண்ட ஆகு முறை நடக்கக் கூடிய பிராச்சாரம், மேலும் எங்களுடைய வாக்குறுதி ஏற்படுத்தி உள்ள தாக்கத்திற்கு ஊக்கம் ஏற்படுத்தும் முகமாக இந்த ஒட்டு சேகரிப்பு பணி நடைபெற இருக்கின்றது என்றும், அவர் தெருவித்தார். இதில் மாணவர்கள் மற்றும் ஊர் பொது மாக்கலான அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். இதில் துபாய் மண்டல பொறுப்பாளர், யூசுப் சுகைல், நகர பொறுப்பாளர், நிசார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)