முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும் நடந்து முடிந்த நிகழ்சிகளும். ஓர் பார்வை...

முத்துபேட்டை,டிசம்பர் 31 : முத்துபேட்டையில் பல கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்ட நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்மான கமிட்டி தலைவர் தலைமை வகித்தார், நிர்மான கமிட்டி செயலர் ஹாஜி.ஜனாப். MKN .முஹம்மது முஹைதீன் வரவேற்று பேசினார், பிரிலியன்ட் பள்ளி தாளாளர் ஜனாப். முஹம்மது யாகூப் தொகுப்புரையாற்றினார், பிரபல தொழிலதிபர்களான ஜனாப். தஞ்சாவூர் L .கமால் பாட்சா, ஜனாப். MA .யாகூப், ஜனாப். MA...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்ட குத்பா பள்ளி திறப்பு விழா மலர்.

முத்துப்பேட்டை, டிசம்பர் 30 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கவிதை, கட்டுரை, விளம்பரம், இஸ்லாமிய செய்திகள் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை மூன்று பேர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலை ஒருங்கிணைத்து தந்த HMA. மன்சூர் மரைக்காயர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நூலை இலவசமாக வெலியிட்டுள்ளது என்பது...

வெளிநாட்டு வாழ் நண்பர்களின் வாழ்த்தும் குத்பா பள்ளி திறப்பு விழாவும்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 30 :லண்டன் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்: All the best. May allah accept the people's prayers and dua's and make the wishes and dua'scome true. Also may allah give every one a happy and peace full life. ஃபைசல் சுகர்னோ:அனைவரின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேண்டும் நிலவட்டுமாக!குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறே...

குத்பா பள்ளி திறப்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்..

முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : சபீர் அஹமது: புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும். மூன் லைட்: பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் . முஹம்மது ராஜா சுகர்னோ நமது ஊர் முத்துக்கள் குவியும் முத்துபேட்டையின் முதல் குத்பா பள்ளி நாணுறு வருடங்களென...

திறப்பு விழாவிற்கு நான் தயார்,குத்பா பள்ளி பேட்டி...

முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : முதன் முதலாக முத்துப்பேட்டை நகருக்கு சுமார் 400 வருடத்திற்கு முன்பு எந்த பெயரும் இல்லாமல் வெறும் பள்ளி வாசல் என்ற பெயரில் அடியெடுத்து வைத்தேன். நான் அடியெடுத்து வைத்த பகுதியான மரைக்காயர் தெருவில் பெருவாரியான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன் முதலில் என்னுடைய இடத்தில் குத்பா தொழுகையை நடத்தினார்கள். (இந்த ஊரில் முதல் குத்பா நடந்தது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால்...

முத்துப்பேட்டை:இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கொடி கட்டியதால் பரபரப்பு

முத்துபேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டையில் நாளை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஊர்களிலிருந்து லச்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும், இதில் மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை, பேட்டை சாலை, ஆகிய இருபுறங்களிலும் வண்ண விளக்குகளும், டீப்லைடுகளும், இஸ்லாமிய கோடி தோரணங்களும்,...

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவின் நிகழ்ச்சிகள் ஓர் பார்வை...

முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டை புதுபிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசல் திறப்பு விழா வருகிற ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 4 வெள்ளிக்கிழமை 30 .12 .2011 காலை 9 : 30 மணியளவில் நடைபெறும்.நிகழ்சிகளின் விபரம் பின் வருமாறு :தலைமை: ஜனாப். E . அப்துல் ஜலீல். M .E .S .Co . சிங்கப்பூர்.கிரா அத் : குத்பா பள்ளி பேஷ் இமாம்.வரவேற்புரை : ஹாஜி. ஜனாப். MKN . முஹம்மது முஹைதீன் செயலாளர் நிர்மான கமிட்டி. நிகழ்ச்சி தொகுப்பாளர் : ஹாஜி. ஜனாப். A .முஹம்மது யாகூப். M.A.BED.முன்னிலை:...

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும்! அலங்கரிக்கப்படும் முத்துப்பேட்டை நகரமும்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 28 : நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர்...

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்:

முத்துப்பேட்டை, டிசம்பர் 25 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக! வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளிஊரு வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் பொருட்டு அந்நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நேரடி ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு...

ஓர் நற்செய்தி!! : அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

சென்னை, டிசம்பர் 25 : இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து...

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

முத்துப்பேட்டை, டிசம்பர் 19 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் TNTJ வின் மாவட்ட செயாளர் ஜனாப். AM . புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசிய மாவட்ட பேச்சாளர் ஜனாப். அல்தாப் ஹுசைன் அவர்கள், நமது சமுதாயத்தில் உள்ள இயக்கங்கள் அனைத்தும் பல்வேறு முறையில் பிரிந்து கிடக்கிறது என்றும்,...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)