முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பள்ளிவாசலில் இன்று போடப்பட்ட (ஸ்லாப்) மேல்தளம்.




முத்துப்பேட்டை, பிப்ரவரி 25 : முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இப்பள்ளி வாசலின் மேல்தளம் இன்று காலை 10 ௦ மணியளவில் அப்பள்ளியின் நிர்வாகிகள் தலைமையில் போடப்பட்டது. இதில் முத்துப்பேட்டை யை சேர்ந்த அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
sourcew from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி (ஆசாத் நகர்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)