முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : திருவாரூர் மாவட்ட முத்துபேட்டையில் SDPI நடத்திய தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 12-04-12 காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை : அப்துல் அஜீஸ் (மாவட்ட பொது செயலாளர்)
வரவேற்புரை : M. தப்ரே ஆலம் பாதுஷா (மாவட்ட தலைவர்)
முன்னிலை : அப்துல் லத்திப் (மாவட்ட துணை தலைவர்),
நைனா முஹமது (மாவட்ட பொருளாளர்),
பாவா பஹுர்தீன் (மாவட்ட செயலாளர்),
செல்லத்துரை (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர்).
கண்டன கோசம் : ஷேக் முஹிதீன் (நகர செயற்குழு)
கண்டன உரை : A. அபூபக்கர் சித்திக் (மாநில செயற்குழு உறுப்பினர்)
நன்றி உரை : A. முஹமது முஹைதீன் (நகர செயலாளர்). இந்த ஆர்பாட்டத்தில் 50 பேர்க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நமது நிருபர்
O .M .சுபைத் கான்
முத்துப்பேட்டையில் நடைபெற்ற மின் கட்டண உயர்வை கண்டித்து SDPI -யின் மாபெரும் ஆர்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment