முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 25 : PKT ரோடு மர்ஹும் நே.கா.மு. சேக் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் லத்திப், மர்ஹும் மவுளா அபூபக்கர் ஆகியோரின் தம்பியும், H. முஹம்மது லத்திப் அவர்களின் தகப்பனாரும், ஜெஹபருதீன் அவர்களின் மாமனாருமாகிய நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால் அவர்கள் இன்று பகல் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்) நாளை காலை 10 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
H. முஹம்மது லத்திப்
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)
மவுத்து அறிவிப்பு: "நே.கா.மு. ஆசிரியர் அலிகுள் ஜமால்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment