முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன் தீங்குலச்செல்வன் N. தமீம் அன்சாரி M.sc,(CS ) PDNTமுத்துப்பேட்டை ஆசாத் நகர் ஹாஜி S. முஹம்மது ஹனிபா அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M.பஜிலா பேகம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்
ரிப்போர்ட்டர் AKL .அப்துல் ரஹ்மான்
0 comments:
Post a Comment