முத்துப்பேட்டை, ஜூன் 26 : நமதூர் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர் முழுவதும் டியூப் லைட், நிகழ்ச்சிக்கான ஸ்டேஜ், சுவர் விளம்பரம், வால் போஸ்ட் விளம்பரம் என பல்வேறு முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகளிட்சி முடிவின் பொது சிறப்பு விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்
MM. முஹமது பைசல், AKLT அப்துல் ரஹ்மான். BBA
குத்பா பள்ளி திறப்புவிழாவின் போது, நடந்தது போல் சாப்பாட்டு பிரச்சனை வராமலும்,
ReplyDeleteவாளி (உண்டியல்) ஏந்தி கிடைக்கும் நன்கொடை பறிபோகாமலும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.....
இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைய எல்லோரும் துவாச் செய்வோமாக...ஆமீன்.
குத்பா பள்ளி திறப்புவிழாவின் போது, நடந்தது போல் சாப்பாட்டு பிரச்சனை வராமலும்,
ReplyDeleteவாளி (உண்டியல்) ஏந்தி கிடைக்கும் நன்கொடை பறிபோகாமலும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.....
இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைய எல்லோரும் துவாச் செய்வோமாக...ஆமீன் .