முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்.






துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும் பொருட்டு தலைவர். ஜனாப். ஷேக் தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

மேலும் இதனைத்தொடர்ந்து வரக்கூடிய நோன்பை முன்னிட்டு ஃபித்ரா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த பித்ரா நிதியை வசூல் செய்ய ஜனாப். S. ஜஹபர் உசேன், ஜனாப். A. அஹமது அன்சாரி ஆகிய இருவர் தலைமையில் இரு குழுவாக பிரித்து வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சி முடிவின்போது சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

தொகுப்பு:

A. முஹம்மது இல்யாஸ் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)