முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 04.07.13 ஆம் தேதி அன்று SDPI சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.





முத்துப்பேட்டை, ஜூலை 02: முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் வருகிற 04.07.13 அன்று நான்கு  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி S நிஷார் தலைமையில் நடைபெற உள்ளது, இதற்க்கு கண்டன உரை நிகழ்த்த இக்கட்சியின் தேசிய பொது குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அதில் முத்துப்பேட்டையில் நிலவும் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டை பேரூராட்சி நிரந்தர செயல் அலுவலரை (E.O) பணியமர்த்த கோரியும், முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் தொடரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், முத்துப்பேட்டை பகுதிகளில் சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்யாததை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலருக்கும், திருத்துறைப்பூண்டி வட்டாச்சியர் அலுவலருக்கும் கடிதங்களும் அனுப்பாட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது நிருபர்
i
ஷேக், கபீர்  

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)