முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நூர் பள்ளிவாசல் அருகில் உள்ள காடுகளை அப்புறப்படுத்திய அப்பகுதி கவுன்சிலர்


முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை கல்கெனி தெரு நூர் பள்ளிவாசல் அருகில் கருவைக்காடுகள் நிறைந்து காணப்பட்டன.மேலும் இரயில்வே தண்டவாளம் அருகில் குப்பை கூளமாக காட்சியளித்தது. மேலும் இன்னும் சில நாட்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கொண்டு அப்பகுதிகளில் உள்ள கருவைக்காடுகளை அகற்றி, குப்பைக் கூளங்களை சுத்தம் செய்தனர். மேலும் ரமலான் மாதம் முழுவதும் இந்த பகுதியை தினமும் சுத்தம் செய்யப்பட்டு பிளிச்சிங் பவுடர் அடிக்கப்படும் என்றார். அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செய்புநிஷா பகுருதீன். 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)