முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

எடையூரில் விநாயகர் சிலைகள் பறிமுதல் 24 பா.ஜ.,வினர் அதிரடி கைது...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 10:  பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்ற, 23 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீஸார், பாரதிய ஜனதா மாநில செயலாளர் உள்பட, 24 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை ஊர்வலம், 17ம் தேதி நடக்கிறது. அதற்கு பிரதிஷ்டை செய்வதற்காக நேற்று மாலை, 23 விநாயகர் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்து வந்தனர்.

அப்போது, எடையூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸார் அவர்களை வழி மறித்து, "கடந்த ஆண்டு, 16 சிலைகள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்க முடியாது' எனக்கூறி, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து, பாரதிய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், பொறுப்பாளர்கள் ராமலிங்கம் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்குமார் காளிராஜ் உத்தரவின்படி, முருகானந்தம் உள்பட, 24 பேரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சிலைகள், எடையூர் ராம மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

3 comments:

  1. புடுச்சி உள்ளே போடுங்க இந்த தீவிர வாதிகளை இவர்களால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது. புள்ளையாரை பல ஆயிரம் செலவு செய்து அப்பாவி மக்களின் சொத்துக்களை சுறையாடியும் முஸ்லிம்கள் மீதும் அவர்களின் வழிபாடு தளங்கள் மீது தாக்குதல் செய்து கடைசியில் அந்த சிலையை கடலில் கரைத்து அந்த கடலயும் மாசுபடுத்தி இதனால் என்ன நேர்ந்தது இத்தனை நாசவேலைகளை செய்து அப்படி கடலில் கரைப்பதற்கு அதை செய்யாமலே இருக்கலாம் அல்லது அவர்கள் வீட்டிலுள்ள தண்ணிர் தொட்டியில் போட்டு கரைகலாமே ஏன் என்றால் அவனுக்கு குடிக்கவும் குண்டி கழுவவும் தண்ணீர் இருக்காதல்லவா அப்ப அவனுங்களுக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டிணி போல.

    ReplyDelete
    Replies
    1. Hello boss ella mathathukum oru valipaddu murai irukum. Ungala mathri alunga irukanalathan muthupetaikula matha sandailam varuthu. Muslim mathri thaadi kulla vachukitalam unmaiyana muslima agamudiyathu. Unga matham than perusu matha mathamlam kilmatamanathunu kuranla iruka ena. Ethuku ninga santhana kudu vachu oorvalam poringa? Manasungalaum avanga nambikaum mathinga boss. Ungala mathri matha veri pidicha muslim nalathan ela muslimkalukum kaeta paer veruthu. First unmaiyana muslima irunga aparam matha religiona pathi thapa pesalam. Kuran padicha matum pathathu athu padi nadakuavm kathukanum. Kuranla other religiona asinga paesa solli iruka ena.

      Delete
    2. Hello blog admin entha mathri commentslam approve pananumnu theriyatha?

      Delete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)