முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை: எல்லோர் முகத்திலும் கலவர தீ


முத்துப்பேட்டை, செப்டம்பர் 17: காரணம் இன்று நடக்க உள்ள விநாயகர் சதூர்த்தி


முத்து பேட்டை சந்திக்குமா ஏதும் அழிவை

என்ற பயத்தில் இழந்து நிற்கிறது பொலிவை

கொய்யா வளைவிலும் இன்னும் சில தெருவிலும்
அமைக்க பட்டு இருக்கிறது பாதுகாப்பு கூண்டு

வெளிய தெருவு போகமுடியல போன கேட்குறான்
முகவரியோடு அப்பன் பேரு என்னாண்டு

அன்னைகன்னாடு உழைப்பவன்

கட்டிடம் கடை தெருவில் பிழைப்பவன்

வேலை இழந்து கையில் காசு இன்றி நிற்கிறான்

பிள்ளையாரை தூக்குபவனோ பில்லர்
தூணாட்டம் நிற்குறான்

நீதியும் நியாமும் நிற்கிறது கைகட்டி

படமெடுத்து நிற்கிறது நல்ல பாம்பு ஊரை சுற்றி

அடிப்பதற்கு அல்ல..... விரட்டுவதற்கு கூட ஆள் இல்லை

காவல் துறையோ..!! பாம்பிற்கு ஆனது செல்ல பிள்ளை

வேண்டாம் என்று சொல்ல வில்லை

பவலரகம் போட்டு கொண்டு !! உடுத்திகொள் பட்டாடை

நாங்கள் சொல்வது எங்கள் நிலத்தில்
புகுந்து கொண்டு புடுங்க வராதே எங்கள் பட்டாவை

அண்ணனும் தம்பியும் அடித்து கொள்ள

பிள்ளையாரை கொண்டு வருகிறாய் பங்கலாவாசலுக்குல்ல

ஒரு நாளைக்காய் ஊரையே கட்டு பாட்டுக்குள் எடுத்து கொள்கிறது காவல் துறை

மீண்டும் அமைதி ஏற்பட ..!!! ஆரம்ப நிலை வர..!!!
ஆகிறது காலம் ஒரு மாத பிறை

எல்லோருக்கும் தெரிகிறது இது பிழை

உனக்கு தெரியாதது தான் மாபெரும் பிழை

நான்கு பள்ளி கடந்து
நான்கு மைல் நடந்து

வந்து..!!!! நீ மேலாரில் கரைக்க
ஊரார் அமைதியை அடியோடு பறிக்க

இந்த ஊர்வலம் தேவையா
சிந்தித்து பாரையா

ஒற்றுமை ஒன்றை தவிர மற்றதெல்லாம் எடுபடாது

மாறு வேஷம் போட்டு கொண்டு மகுடம் ஏற முடியாது

எனவே மாறு வேஷம் கலைப்போம்

தவறு எவன் செய்தாலும் தடுப்போம்

எந்த சமூகமும் எங்கிருந்தோ வருபவனுக்கு
ஊருக்குள் ஆட்டம் போட அனுமதி கொடுப்பது

சமாகும் இருக்கின்ற பொருளை இழப்பது

இன்று ஒருநாள் இந்த ஊர்வலம் முடியும்
நாளை மறுநாள் விடியும்

உன் முகத்தில் நானும் என்
முகத்தில் நீயும் முழிக்கணும்

அந்த ஒற்றை காரனத்திர்க்காவது ஊரின் நல தேரை
இணைந்து நாம் இழுக்கணும்

நான் உன்னை அழைப்பது ஏதோ அல்ல பயந்து

நான் உன்னை அழைப்பது நமது வருகால சமூகத்தை
நமது காலத்திலேயே வைப்போம் ஒற்றுமையாய் சேர்த்து

இல்லையேல் எனக்கு மட்டும் அல்ல
உனக்கும் சேர்த்து வரும் ஆபத்து

நம் தரப்பில் அமைதி காப்போம்
இறைவனிடம் அமைதிக்கு பிராத்திப்போம்

என இறைவனை நினைவு கூர்ந்து
நிறைவு செய்கிறேன்

''''ஏதேனும் கலவரம் வந்தால்'''?????
பொறுப்பாளர்கள் அல்ல அப்பாவிகள்..!!!!!!!!!
பொறுப்பாளர்கள் கலவரகாரர்கள் ...!!!!!!!!!
என சொல்லி விடை பெறுகிறேன்

கலவரம் ஏதும் வராமல் இருக்க
இறைவனை பிராத்திக்கிறேன்

நன்றி: பஷீர்

1 comments:

  1. Afraide to allah, then all afraide to you....

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)