
துபாய், டிசம்பர் 28: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய வெறுப்பு மற்றும்...

சிங்கப்பூர், டிசம்பர் 28: இந்தோனோசியாவில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சிங்கபூருக்கு புறப்பட்ட "Air Asia" விமானம் சரியாக 7.24 லோக்கல் நேரம் Air Asia விமான குழுவினரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றால் அதில் பயணித்த பயணிகளின் விபரமும் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்த செய்தியை Air Asia நிறுவனத்தின் FACE BOOK பகுதியில் எங்களிடம் இருந்து விமானம் கட்டுப்பாட்டு தொடர்புக்கு வெளியில் சென்று விட்டது என்று விமான என்: QZ8501 Airbus...
.jpg)
முத்துப்பேட்டை, டிசம்பர் 26: முத்துப்பேட்டை தென்னை மரைக்கடைத் தெரு மர்ஹூம் பி.மு.முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், (பைப்படி மரைக்காயர்) என்கின்ற மர்ஹூம் L.M.M. முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பி.மு. முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும், L.M.M. முஹம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் தம்பி மனைவியும், A. முஹம்மது முஹைதீன், அன்வர் அலி, (பாட்சா கட்டி) என்கிற OM. காதர் பாட்சா, P. ஹாஜா முஹைதீன்...

துபாய், டிசம்பர் 24: இன்றைய அரசியல் நமது பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 26.12.2014 நாள் வெள்ளிக்கிழமை. இடம் மலபார் ஹோட்டல் தேரா துபாய். தலைமை முஹம்மது நிழாம். அமீராக தலைவர் தமிழ்நாடு, முன்னிலை சுகைல் யூசுப், துபாய் மண்டல தலைவர். சிறப்புரை வலசை ஃபைசல், அமீரக பொதுசெயலாளர் தமிழ் மாநிலம், இதில் இந்திய அரசியலையும் இன்றைய சூழ்நிலைகளையும் அறிந்து முன்னேற்ற பாதையை நோக்கி முன்னேறி...

அதிரை, டிசம்பர் 22: ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது.அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மன்னாகிறான், என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,பாவம்,புண்ணியம், என்று எதற்கும் பயப்பட தேவை இல்லை. ஆனால் மனிதன் இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.அது முடிவற்றது.வாலிப வயதில் ஒரு மனிதனின் பங்கு,பெரும் சோதனைக்கு உரியது.இந்த வயதில் தான் ஒரு இளைஞனின் வாழ்க்கை திசை மாறுகிறது....

முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா...

முத்துப்பேட்டை பஸ் நிறுத்தம் என்றாலே ,அது சட்டென்று நினைவுக்கு வருவது பங்களாவாசல் தான். ஏன் என்று சொன்னால் முத்துப்பேட்டையின் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த
பங்களா வாசல்.
முத்துப்பேட்டையிலிருந்துசெல்லும்பேரூந்துகள் பட்டுக்கோட்டை ,செல்வதாக இருந்தாலும் சரி,அல்லது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் செல்வதாக இருந்தாலும் சரி இந்த பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தில் நின்று விட்டுதான் செல்ல வேண்டும் .
அதே போல் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினத்திளிளிருந்து...

முத்துப்பேட்டை டிச-18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் நேற்று காலை 10-மணிமுதல் இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் காணாமல் வெறிச்சோடி இருந்தது. அதுபோல் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படும் குமரன்பஜார், நியூபஜார், திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் ஆசாத்நகர் போன்ற பகுதிகள் மக்கள்...

...

பெஷாவர்,தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.தற்கொலைப்படை தீவிரவாதிகள்பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள்,...
11:13 AM

திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 14.12.2014 அன்று அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.1000க்கு மேற்பட்டோர் பங்கேற்று இப்பொதுக்கூட்டத்தில் மமக சட்டமன்ற குழு தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA,மமக பொது செயலாலர் தமிமுன் அன்சாரி,மாநில செயற்குழு உறுப்பினர் Dr.சர்வத்கான் உள்ளிட்டோர் உரையாற்றினார்.
இதில் மமக மாநில அமைப்பு செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா,பொதக்குடி தாஜுதீன்,நாச்சிகுளம் தாஜுதீன்,தஞ்சை கலந்தர்,மமக மாவட்ட...