முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சிங்கபூர் விமானம் Air Asia இன்று தொடர்பை இழந்து வலி தவறியது. 162 பயணிகள் மாயம்...


 
சிங்கப்பூர், டிசம்பர் 28: இந்தோனோசியாவில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சிங்கபூருக்கு புறப்பட்ட "Air Asia" விமானம் சரியாக 7.24 லோக்கல் நேரம் Air Asia விமான குழுவினரின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றால் அதில் பயணித்த பயணிகளின் விபரமும் இன்னும் தெரியவில்லை. மேலும் இது குறித்த செய்தியை Air Asia நிறுவனத்தின் FACE BOOK பகுதியில் எங்களிடம் இருந்து விமானம் கட்டுப்பாட்டு தொடர்புக்கு வெளியில் சென்று விட்டது என்று விமான என்: QZ8501 Airbus A320-200 குறிப்பிட்டுள்ளது. விமானம் காலை சரியாக 8:30 மணிக்கு சிங்கப்பூர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை அந்நாட்டு தனியார் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது அதன் விபரம், 157 இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்றும், 3 சவுத் கொரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 1 சிங்கபூர், 1 மலேசியன் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

"AIR ASIA" விமானம் தொடர்பு இழந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வளையத்தில் விமானம் ராடார்படி விமானம் ஜாவா கடலில் 32,000 அடி தூரத்தில் பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் துரதிஷ்டவசமாக பயணிகள் மற்றும் எங்கள் குழு உறுபினர்கள் குறித்த எந்த செய்திகளும் எங்களுக்கு ஈனும் கிடைக்க வில்லை என்றும் ஆனால் மிக விரைவில் எங்களுக்கு அனைத்து தகவலும் கிடைத்து விடும் என்றும் எதிபார்க்கிறோம். 

"AIR ASIA" " ஏர்பஸ் A320-200 பதிவு எண் PK- AXC இந்த கட்டத்தில் எங்களுக்கு "AIR ASIA" நிறுவனம் தேடுதல் மற்றும் மீட்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் மலேசியா நாட்டின் விமான நிறுவனங்கள் ஒரு கடினமான ஆண்டு இறுதியில் இருந்து வருகிறது என்றும், தேசியக்கொடியை தாங்கி மலேசியா எர்லைன்ஸ் 2 விமானங்களை இந்த ஆண்டு தொலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் இல்யாஸ். (All Rights Received)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)