முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது -முத்துபேட்டை போலீசார் சென்னை விரைந்தனர் !!

முத்துப்பேட்டை, பிப்ரவரி 02: முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் முகமது கலந்தர் (வயது25). இவர் மீது 2011–ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீசார் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முகமது கலந்தர் கோர்ட்டில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கிஇருந்த முகமது கலந்தர் நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று முகமது- கலந்தரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)