முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வேலூர் கிடைக்காத விரக்த்தியில் முஸ்லீம் லீக் -நெல்லையை நோக்கி நகர்கிறது பிறைகொடி -ராமநாதபுரம் மற்றும் திருச்சி தொகுதிகளை கேட்டு பச்சைக்கொடி விடாப்பிடி !!

சென்னை, மார்ச், 4–
இன்று நடந்த தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதை முஸ்லிம் லீக் ஏற்கவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் தொகுதியையும் ஏற்கவில்லை. திருச்சியை கேட்டனர். அங்கு மாநாடு நடத்தியதால் விட்டுக்கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை என்று தெரிகிறது. பின்னர், நெல்லை தொகுதியை ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, புதிய தமிழகம் கட்சி தென்காசியும், மனிதநேய கட்சிக்கு மயிலாடுதுறையும் ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)