4:47 PM

பெங்களூர், ஏப்.29-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின்...
4:16 PM

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருது...
9:18 PM

தஞ்சைமாவட்டம் மல்லிபட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்டே கலவர நோக்கோடு அனுமதியின்றி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் பிரச்சாரம் செய்ய முயற்சித்தனர் .
அப்போது நான் வெற்றி பெற்றால் தஞ்சை மாவட்டத்தை குஜராத்தாக மாற்றுவேன் என்று அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாஜக வேட்பாளார் பிரச்சாரம் செய்துள்ளார் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு , பல ஆண்டுகாலமாக இந்துக்களும்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டைக்கு நேற்று மல்லிப்பட்டினம் கலவர பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆப்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 14 –ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் பா.ஜ.க வன்முறையில் ஈடுப்பட்டது. இது குறித்து மறுநாள் 15-ம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் இன்று சரியாக 8 மணியளவில் அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர் ஆனந்தராஜ் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் RKP நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இதானால் பகுதியில் சுமார் அரை மணி நேரம்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் கடந்த 1 வருடமாக அல் மதரஸத்துல் இலாஹியா இயங்கி வருகிறது. இதில் சுமார் 6 - 9 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 10 பேர் பயின்று வருகின்றனர்.
இங்கு குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் பாடத்திட்டம் போதிக்கப்படுகின்றன. இதற்கான தலை சிறந்த உலமாவை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் ஆகியவைகள்...
9:11 PM

மதுரையில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும், வெடிக்காமல்
எடுக்கப்பட்ட குண்டுகளையும் வைத்தது காவல்துறை தான் என்பது
அம்பலமாகியுள்ளது.
மதுரையை சுற்றி சிறப்பு பிரிவு போலிஸ் குண்டு வைக்கிறது என
சந்தேகப்பட்ட SDPI வழக்கறிஞரணி, இவ்வழக்குகளின் விசாரணையை CBI க்கு மாற்ற
கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நிலுவையில்
இருந்துவரும் நிலையில், நேற்று இவ்வழக்கில் மதுரை SP யின் இரண்டு கடிதங்களை
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க...
7:56 PM

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கருப்பு கொடி காட்டுவோம் :.இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடை விதிப்போம் :மக்களை திரட்டுவோம் கொந்தளிப்போம் என்ற தலைப்பில் கடந்த வாரம் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிரிந்தோம் .இதன் விளைவாக தமிழகத்தில் சேலம் ,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் கருப்புக்கொடி...
7:27 PM

நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே வந்து விட்டதைப் போலவே தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கருத்துகளைப் பரப்புகின்றன. ‘தேசத் தந்தை’யாகவே மோடி, மக்கள் மீது திணிக்கப்படுகிறார்.
முகமூடி தரித்துவரும் ‘இந்த கதாநாயகன்’ எப்படி நடிக்க வேண்டும்? எதைப் பேச
வேண்டும்? உடை எப்படி அணிய வேண்டும்? மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும்?
இதற்காகவே ஒரு சர்வதேச நிறுவனத்தை (Apco Worldwide) மாதம் ரூ.25,000
அமெரிக்க டாலர்...
9:23 PM

மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமையவும் பாஜக வை தோற்கடித்திடவும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என மதமுமுக தலைமை நிர்வாக குழு முடிவு செய்தது அதன் அடிப்படையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரத்தை மறுமலர்ச்சி தமுமுக மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் மாநில ஒருங்கினைப்பாளர்கள் Taஇஸ்மாயில் Mmபாஷா புளியங்குடி செய்யதுஅலி Ks ரசூல்மைதீன் மெளலவி யூசுப் Sp ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது...
4:00 PM

தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் மீது கொலை வழக்குகள் உடபட 20 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கலின்போது அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான சனிக்கிழமை அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், இவர் மீது திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி பிரிவு 6 வழக்குகள், கொலை மிரட்டல் பிரிவில் 7 வழக்குகள், சொத்து சேதப்படுத்துதல்...
3:28 PM

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்… அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 1) மயிலாடுதுறை 2) கும்பகோணம், 3) பாபநாசம், 4) திருவிடைமருதூர், 5)பூம்புகார் மற்றும் 6)...
10:51 AM

புதுடெல்லி: முஸ்லிம்கள் காங்கிரஸ்
கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சயீது
அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு
வந்தால் எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று
நம்புகிறோம். என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 60க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான...
4:28 PM

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வின் சார்பில் முத்துப்பேட்டையை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் முத்துப்பேட்டையில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரித்து அதன் மூலம் உயர் சாதி பார்ப்பன கும்பல்களுக்கு பல்லக்கு தூக்கி வருவதாலும் ,இந்து ஒற்றுமை என்று கூறி இந்துக்களையே மிரட்டி அடிமைபடுத்த நினைபதாலும் இந்த வேட்பாளருக்கு இந்துக்கள்...
1:34 PM

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக்கூடாது என்பதே இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும் .
குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்த படு பாதகன் நரபலி மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .
தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிரான கொள்கைகளை கொண்ட பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலுடன் தமிழகத்தில்...
1:12 PM
முஹைதீன் பள்ளி தெரு மர்ஹூம் சு. மு. முகைதீன் பக்கீர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீ. மு. பாவா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சு.மு. கணக்கப்பிள்ளை என்கிற செய்யது ஹமீது அவர்களின் சகோதரியும், மௌலானா என்கிற செ. முஹமது அலி சகோதரர்களின் மாமியும், எம்.அன்சாரி அவர்களின் மாமியாருமான ராபியதுல் பஜரியா அவர்கள் இன்று பகல் (01.04.2014) 12 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி...
11:38 AM

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆதரவு கட்சிகள் மசூதிகளில் ஓட்டு கேட்பதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய முஸ்லிம் லீக் கட்சி புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம், தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை இன்று சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:– தேர்தல் பிரசாரத்தின் போது மசூதிகள்,
கிறிஸ்தவ ஆலயங்களில் சென்று ஓட்டு கேட்பது வழக்கம். அந்த வகையில் கடந்த
வெள்ளிக்கிழமை...