முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் !!இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடைவிதிப்போம் !!மக்களை திரட்டுவோம் !!கொந்தளிப்போம் !!

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக்கூடாது என்பதே இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கவனிக்க வேண்டிய  முக்கியமான அம்சமாகும் .







குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்த படு பாதகன் நரபலி மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .

தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிரான கொள்கைகளை கொண்ட பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலுடன் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் வியாபாரிகள்  பச்சை  துரோகிகளான மதிமுக பொதுசெயலாளர் வைகோ , தேமுதிக தலைவர் விஜயகாந்த்,பாமக நிறுவனர் ராமதாஸ் , IJK தலைவர் SRM பாரிவேந்தர் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ,புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம் ,உள்ளிட்ட கயவர்கள் இணைந்துள்ளனர் .

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி போன்றோர்கள் மதவாத சக்திகளுடன் கைகோர்க்க வேண்டாம் என்று பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்து இஸ்லாமியர்களின் கோரிக்கைகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு உதாசீன படுத்திவிட்டு காந்தியை சுட்டுகொன்ற தேச விரோத கும்பலுடன் கைகோர்த்து விட்டனர் .


பாஜக மற்றும் அதன் பரிவாரங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள இவர்களுக்கு நாம் எப்படி பாடம் புகட்ட வேண்டும் ?நாம் செய்ய வேண்டியவை என்ன ?

பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது .இவர்களுக்கு ஆதரவாக யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து கருப்பு கொடி காட்டி நம் எதிர்ப்புகளை காட்ட வேண்டும் .இப்படி செய்வதினால் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்துள்ள மற்ற கட்சிகளுக்கு வயிற்றில் புலியை கரைப்பதோடு அடுத்த முறை பாஜக வுடன் கூட்டணி வைக்க தயங்குவார்கள் .

பாஜகவுடன் ராமதாஸ் வைகோ போன்றோர்கள் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட போதே அவர்களின் தலைமை அலுவலகங்களுக்கு முன்னாள் முற்றுகை போராட்டம் நடத்தியிருந்தால் விஜயகாந்த்   போன்றோர்களை யோசிக்க வைத்திருக்கும் .

எனவே இஸ்லாமிய சகோதரர்களே நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு இப்பொழுதே பாஜக கும்பல்களுக்கு எதிரான ஆக்கபூர்வமான் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாக அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் .

என்றென்றும் தாயக பணியில் உங்கள் 

ஜே :ஷேக்பரீத் 


1 comments:

  1. இறைவனின் பெயரால் நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)