முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் செய்தியின் எதிரொலி --தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் விரட்டியடிக்கப்படும் பாஜக தேமுதிகவினர் --


பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கருப்பு கொடி காட்டுவோம் :.இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடை விதிப்போம் :மக்களை திரட்டுவோம் கொந்தளிப்போம் என்ற தலைப்பில் கடந்த வாரம் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிரிந்தோம் .

இதன் விளைவாக தமிழகத்தில் சேலம் ,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் கருப்புக்கொடி காட்டி விரட்டி அடித்தனர் .டும.
அதன் தொடர்ச்சியாக தென்காசியில் மதிமுக சார்பில் போட்டியி சதன் திருமலை குமார் கடையநல்லூர் பகுதியல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார் .அவரை கண்டதும் சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வேட்பாளருக்கு எதிராக கண்டன கோஷமிட்டு கருப்பு கொடி காட்டினார்கள் .இதனால் விரக்தியடைந்த அந்த வேட்பாளர் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார் .

மானமுள்ள இஸ்லாமிய சொந்தங்களே !! இதேபோல் உங்களது ஊரிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்காதீர்கள் .இன்றே தயாராகுங்கள் !!!
மோடிக்கு ஒட்டு கேட்டு வருவதால் முஸ்லிம்கள் பகுதிகளில் விஜயகாந்த் கட்சியினர் தொடர்ந்து விரட்டிஅடிக்கபடுவதை காணும் பொழுது சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுகின்றதோ என்றுதான் என்ன தோன்றுகிறது 

2002 ம் ஆண்டு 3000 முஸ்லிம்களை கொன்று , அதற்க்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் , முஸ்லிம்களை பார்த்து நாய் என்று கூறிய மோடிக்கு ஆதரவாக விஜயகாந்த் ஒட்டு கேட்டு வருவதால்- பல முஸ்லிம் வாழும் பகுதிகளில் கருப்பு கொடிகளும் , மேலும் தேமுக திகாவினரை விரட்டி வருவதால் - மிக பெரும் பரபரப்பு நிலவுகிறது






0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)