
முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி வாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.&nbs...

துபாய், ஜூலை 28: இன்று அரபு நாடுகள் முழுவதும் நோன்பு பெருநாள் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் துபாய் அமிரகத்தில் இன்று காலை சரியாக 6:08 மணியளவில் ஈத்கா மைதானாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் எல்லா நாடுகளை சார்ந்தவர்களும் தொழுத வண்ணம் மிக சிறப்பாக இருந்தது. இந்த தொழுகையில் கலந்து கொண்ட வர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்...

முத்துப்பேட்டை ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை அம்பட்டாங்கொல்லை பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கரை ஓரம் நேற்று காலை பட்ட பகலில் ஒரு பெண் உடம்பில் மண்ணனையை ஊற்றி தீ வைத்த கொண்டு எரிந்த நிலையில் சத்தம் போட்டார். இதனை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். சற்று நேரத்தில் உடம்பில் பற்றிய தீ எரிந்து நிலையில் கீழே அந்த பெண் விழுந்தார். பின்னர் பொதுமக்கள் மணல்களை அள்ளி வீசி தீயை அணைத்தனர். அதற்குள்...

முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்பவானோடை தர்ஹாவில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. தர்ஹா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் தலைமை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக டிரஸ்டி தமீம் அன்சாரி சாஹிப் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன,; திருவாரூர் மாவட்ட எஸ்.பி.காளிதாஸ் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்....

முத்துப்பேட்டை, ஜுலை 27: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை அங்களம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பரமணியன்(45), மாட்டு வண்டியின் கூலி தொழிலாளியான இவரது மகள் மாரியசெல்வி(26)க்கு கடந்த 11.07.2014 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு திருமணம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் நடைபெற்றது. அதற்காக தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தில் பணம் பெற கடந்த 22.06.2014 அன்று முத்துப்பேட்டை ஒன்றிய குழு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்....

முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 5, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை CR திருமண மண்டபத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே...

முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 6, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 03-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா ஜும்மாஹ் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற...
12:41 PM

ஜுலை 18,
துபாய் அரசின் சார்பில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி நடைபெற்று வருகிறது.
சர்வதேச அளவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கேரளாவைச் சேர்ந்தவர் பங்கேற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18.07.2014
வெள்ளிக்கிழமை மாலை அல் மம்சாரில் அமைந்துள்ள கல்சுரல் மற்றும்
சயிண்டிஃபிக் அசோஷியேஷன் அரங்கில் நடைபெற இருக்கிறது.
...
12:55 PM

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம் தமுமுக & மமக நகர
பொதுக்குழு கூட்டம் நெய்னா முகம்மது நகர தலைவர் அவர்கள் தலைமையில்
நடைப்பெற்றது மற்றும் முஜீபுர் ரஹ்மான் மாவட்ட தலைவர் தமுமுக,முகம்மது
அலீம் மாவட்ட துணை தலைவர் தமுமுக ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது. நகர தலைவர் தமுமுக:நெய்னா முகம்மது நகர துணை தலைவர் : முகம்மது யாசீன் நகர செயலாளர் தமுமுக:NMM.சீமான்...
9:14 PM

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்திப் தலைமை வகித்தார். கிளை தலைவர் தீன் முகம்மது வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசுகையில்: இந்திய அரசியலில் மே 24 ம் தேதிக்கு பிறகு நாட்டில்...
3:17 PM

சங்கரன்கோவில், ஜூலை. 6–
சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர்
ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே
கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து
சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவராஜை
அவரது முதல் மனைவி அய்யம்மாள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
எனது
கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால்...
11:50 AM

இதே ரமலான் மாததில் நம்மை விட்டு பிரிந்த நம் பழனி பாபா அவர்களின் ஞாபகமாக.. சிறு நினைவூட்டல்...
இவர் இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக இறுதியாக முழு மூச்சோடு மேற்கொண்ட முயற்ச்சியான.. அனைத்து ஜமாத் ஓன்றிணைப்பை பாதியில் விட்டு பயணத்தை முடித்தார்.. ஆனால் 16 ஆண்டுகளாகியும் இன்னும் ஓற்றுமை என்பது எட்டா கனியாக இருப்பதை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும், சில சமயம் அசிங்கமாகவும் உள்ளது...
நம் பாபா அவர்களை பற்றி...
பழனிபாபாவின்...
11:34 AM

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.
இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை...