முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாமிய பெண்களை காதலித்து விபசாரத்தில் ஈடுபடுத்தவேண்டும் -இலங்கை பொதுபல சேனா அமைப்பு திட்டம் !!!

உலகம், நவம்பர் 04: முஸ்லிம் பெண்மணிகளையும் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான போதுபல சேனை என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிகள் ஆக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத்தட்டுவார்.முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடாட்டம் அதிகம்.வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் என பெருட்களை வீடு வீடாக வந்து பொருட்களை அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்தது கொள்ள வேண்டும், வீட்டில் ஆண்கள் இல்லாத சந்த்தற்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜுமாஹ் தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடும்.

இவ்விசயத்தை ( இந்திய சகோதரர்களும் ) நம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள். அதிகம் செயார் பண்ணுங்கள்.
STL

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)