இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ADSP முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் S.l. பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துரில்லாஹ்)
0 comments:
Post a Comment