முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கொரடாசேரியில் SDPI கட்சி கொடியை உடைத்த சமூக விரோதியை கண்டித்து ஆர்பாட்டம்.







கொரடாசேரி,செப்டம்பர் 01 : திருவாரூர் மாவட்டம் கொரடாசேரியில் கடந்த மாதம் SDPI கட்சி சார்பில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர். அங்கு கிளை துவங்கப்பட்டு கொடியும் ஏற்றப்பட்டது. இக்கொடியை கடந்த நோன்பு பெருநாள் அன்று சில சமூக விரோதிகள் இக்கொடி கம்பத்தை உடைத்துள்ளனர். இந்த செயலை கண்டித்து இன்று கோரடசெரி யில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதற்க்கு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை வகித்தார். இதற்க்கு கண்டன உரை தஞ்சை மாவட்ட பொது செயலாளர் முஹம்மது ஃபாரூக் அவர்கள். கண்டன கோசம் எழுப்பியவர் நெய்னா முஹம்மது. இத கண்ட ஆர்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthuppettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)