அதிராம்பட்டினம், மே 23: கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான், மற்றும் M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழக வேளாண் விற்பனைத்துறை ஆய்வாளர் - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி. C.M. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று ( 23-05-2013 ) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comments:
Post a Comment