4:21 PM

கடந்த அன்று மல்லிப்பட்டினத்தில் உள்ள கடைவீதியோரம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தனர் .அப்போது சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தேசவிரோத கும்பல் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்து அங்கு நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் 4 பேரையும் சராமரியாக அவர்கள் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்...

சென்னை, மே 31: இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். பிரபல நடிகை மோனிகாஇஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு‘அழகி’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா. அதன்பின் ‘பகவதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர, வேடங்களில் நடித்து வந்தார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மற்றும் ‘சிலந்தி’ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மோனிகா என பெயர் கொண்ட இவர் தற்போது...

மல்லிபட்டினம், மே 29: மல்லிபட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் கள் மீது R.S.S.பயங்கரவாதிகள் கொலைவெறிதாக்குதல் தடத்தினர் அதில் நான்கு பேரில் ஒருவருக்கு கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அவற்றில் நூருல் அமீன் 26, அமீன் 27, முஹம்மது மைதீன் 30, அர்ஷாத் 26, இதில் அமீன் என்பவர் அபாயகரமான நிலையில் உள்ளார் என்பதும் இவர் ஊன முற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்:
AKL. அப்துல் ரஹ்மான் ...
6:10 PM

இந்தியாவில் பஜ்ர் தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கை தடை செய்ய வேண்டும் கடந்த ஞர்யிறு அன்று ஹிந்துத்துவாவினர் மங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட பாசிச வெறிபிடித்த காவி இயக்கமான ஆர் எஸ் எஸ் ஆல் வழிநடத்தப்படும் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் உலகமெங்கும் கடை பிடித்துவரும் தொழுகைக்கான பாங்கு சொல்வதை தடை செய்ய வேண்டும் என ஹிந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த...
6:02 PM

பாஜக கட்சியினர் வெற்றிக் களியாட்டம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் பீஜப்பூரில் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து பாஜகவினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலாக அது உருவெடுத்தது.
கர்நாடக காவல்துறையினரின் தகவல்களின் படி 10-க்கும், மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது பெயரை வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகளின் தகவலின்படி:
‘திங்கள் கிழமை பிற்பகலில்,...
9:04 PM

அதிரை ECR சாலையில் இன்று மாலை பேருந்து மற்றும் பைக் ஆகியவை நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்.
ஆவனத்தை சேர்ந்த விஜய் மற்றும் விக்கி ஆகியோர் தங்களது இருசக்கர மோட்டார் பைக்கில் அதிரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது ECR சாலை வழியாக ஏர்வாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இக்கோர விபத்தில் விஜய் மற்றும் விக்கி ஆகியோர்...