முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தொடங்கியது குற்றால சீசன் --குடும்பத்தோடு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !!!

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக  துவங்கியதுடன் சாரலும் தொடர்ச்சியாக இல்லாமல்  ஏமாற்றி வந்தது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக  குற்றாலம் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் நன்றாக பெய்து வருகிறது.  இதன்காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.  மெயினருவியில்...

மௌத்து அறிவிப்பு "சி .ப .பஷீர் அஹமது "

ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக் தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின் தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2 மணியளவில்  மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக! அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம்...

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் லீலைகள் -பட்டுக்கோட்டை டாக்டரின் காம வெறியாட்டம் !!ஓர் அதிர்ச்சி ரிபோர்ட் !!!

பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில் இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளிவந்துள்ளது. வாசித்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கள்ளதொடர்புகள் -கட்டுப்படுத்த என்ன வழிகள் ?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது. இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கே ஒரு சிறப்புப் பார்வை : 1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில்...

அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. அதிர்ச்சி ரிப்போர்ட்.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் Z தமிழ்’ சேனலில`சொல்வதெல்லாம் உண்மை’னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்.. ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்’ என்ற மாவு தான் இதுவும். இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. பெருவாரியாக வர்க்கரீதியாகவும்...

நாகை வடகரையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் திறப்பு -மனிதநேயமக்கள்கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி முஸ்லீம் லீக் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வடகரை-அரங்கங்குடி சமுதாய மக்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றாகும். அங்கு அல்-கறீம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற-கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான காப்பகம் கடந்த 08.06.14 அன்று திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் நானும் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளர் அப்துல் ரஹ்மான்(Ex MP) சிவகங்கை தொழிலதிபர் ஜலீல் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டோம். அறக்கட்டளை நிர்வாகி நண்பர் அர்ஷத் அவர்களின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும்...

மல்லிப்பட்டினத்தில் கலவரத்தை தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் -தமிழக டிஜிபி யிடம் தடா ரஹீம் புகார் !!!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 28 ஆம் தேதி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சமூக விரோதிகள் கடைவீதியில் நின்று கொண்டிருந்த நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர் . இதனால் நிலைகுலைந்து போன அந்த அப்பாவி இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து நடு ரோட்டிலேயே சாய்ந்தனர் .இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோ .தடா ரஹீம் அவர்கள் மல்லிப்பட்டினத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்...

மல்லிப்பட்டினத்தில் பொது அமைதியை ஏற்படுத்துவோம் --முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வேண்டுகோள் !!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மிகுந்த கவலையளிப்பதோடு ,சமூக நல்லினத்திற்கும் மதஒற்றுமைக்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது .கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரை பத்துக்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியது . இதனால் அப்பகுதி முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது . தஞ்சை மாவட்ட...

முத்துப்பேட்டையில் பிரம்மாண்டமாக உருவாகிறது ரஹ்மத்சிராஜ்மகளிர் கல்லூரி !!

முத்துப்பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மகளிர் கல்லூரி விரைவில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பப்பட உள்ளது .இந்த கல்லூரியை முத்துப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மனித நேயருமான ஹாஜி .MA .தமீம் அவர்கள் கட்டி எழுப்ப உள்ளார்கள் .இதற்கான அடிக்கல் நாட்டு விழா  விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது .முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்படும் இந்த கல்லூரிக்கு...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி --மல்லிப்பட்டினம் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களுக்கு தனி தனி படுக்கை வசதிகள் !!!

கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்களால் நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர் . ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அர்ஷத் ,முஹமது மைதீன் ,அமீன் ,மற்றும் நூருல் அமீன் ஆகியோர் ரத்த காயங்களுடன் உயிர் தப்பினர் .இதில் அமீன் என்ற இளைஞர் ஊனமுற்றவர் என்பதால் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிகொண்டார்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)