9:10 PM

டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.
பாஜகவின் சர்ச்சை முகங்களில் ஒருவர்தான் யோகி ஆதித்யாநாத், நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றின் மீது பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார்.
கடந்த...
9:02 PM

நமது ஊரான முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து...
1:00 PM

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்றுவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு
தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள்...
1:35 PM

...

கட்டுரை, ஆகஸ்ட் 20: இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!
இன்று எமது இளைஞர்கள் மத்தியில்மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக அவர்கள்நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.
இத்தகைய...
8:07 PM

நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர...
7:46 PM

இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ADSP முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் S.l. பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துரில்லாஹ்)
...
7:35 PM

இஸ்லாமியர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து போராட்ட களத்தில் சிங்கமாய் கர்ஜிப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் .அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அளவில்லா அன்பும் ,ஈடு இணையற்ற கருணையும் கொண்டவர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று .
இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை சகோதரர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக அதிகாலையில் எழுந்து...
7:06 PM

கடந்த 10-08-2014 அன்று பட்டுக்கோட்டையில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் முன்னாள் செயளாலர் சகோதரர் சாதிக் மற்றும் அவர்சகோதரர் யூசுப் இருவரும் குடும்பத்தோடு காரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரையும் அவர்குடும்பத்தாரையும் தேவையில்லாமல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தீட்டியுள்ளார் போக்குவரத்து காவலர்ஏன் தேவையில்லாமல் திட்டுகிற்ரிர்கள் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என் சொல்லிவிட்டு பொலிஸ் ஸ்டேசன் வந்தனர்இவர்களை...
8:03 PM
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் மற்றும் மர்ஹூம் முகம்மது அன்சாரி ஆகியோரின் பேத்தியும், சேக்கனா பஷீர் அஹமது, நிஜாம் ஆகியோரின் தம்பி மகளும், ராஜிக் முஹம்மது அவர்களின் மகளுமாகிய பேபி ஹஸ்னா [ வயது 4 ] இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அன்னாரின் மறுமை வாழ்வு...
7:56 PM

இந்திய செவிலியர்களை பத்திரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் திருப்பி அனுப்பியதற்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னம் பொறித்த பனியன் போட்ட விவகாரம்,கோவையில் மதகுரு உள்பட ஆறு பேரை பொய் வழக்கில் கைது செய்து இருப்பது,விசாரணை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து அனுப்புவது,இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது.
காவல்துறையிலுள்ள ஒரு சில அதிகாரிகளின்...
.jpg)
முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், J. ஷேக் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின்...